கிழக்கு பதிப்பக உரிமையாளர் மரியாதைக்குரிய அருமை நண்பர் Badri Seshadri அவர்கள், பிராமணர்கள் அனைத்து மட்டத்திலும் பின்தங்கியிருப்பதாக வருந்தி எழுதியுள்ளார். இன்று எந்தெந்த தளங்களில் பிராமணர்கள் இல்லை எனும் பட்டியலையும் அடுக்கியுள்ளார்.
.
பல்வேறு துறைகளில் பிராமணர்கள் இல்லை என சொல்லத் தெரிந்த அவருக்கு, ரயில்வேயின் துப்புரவு தொழிலாளர்களாக, தண்டவாளத்தில் கிடக்கும் மலத்தை அள்ளும் அரசுப் பணியாளர்களாக ஒரே ஒரு பிராமணர் கூட இல்லையே; அதை ஏன் சொல்லத் தெரியவில்லை?.
.
இந்தியாவின் உயர்கல்வி நிறுவனமான சென்னை ஐ.ஐ.டி.யின் 600 பேராசிரியர்களில் 90 விழுக்காடு பேர் பிராமணர்கள் என்பது பத்ரிக்கு தெரியாது போல!
.
பல்வேறு துறைகளில் பிராமணர்கள் இல்லை என சொல்லத் தெரிந்த அவருக்கு, ரயில்வேயின் துப்புரவு தொழிலாளர்களாக, தண்டவாளத்தில் கிடக்கும் மலத்தை அள்ளும் அரசுப் பணியாளர்களாக ஒரே ஒரு பிராமணர் கூட இல்லையே; அதை ஏன் சொல்லத் தெரியவில்லை?.
.
இந்தியாவின் உயர்கல்வி நிறுவனமான சென்னை ஐ.ஐ.டி.யின் 600 பேராசிரியர்களில் 90 விழுக்காடு பேர் பிராமணர்கள் என்பது பத்ரிக்கு தெரியாது போல!
- Aloor Shanavas
No comments:
Post a Comment