Monday, 15 December 2014

கிழக்கு பதிப்பக உரிமையாளர் பத்ரி சேஷாத்ரியின் பூணூல் பாசம்

கிழக்கு பதிப்பக உரிமையாளர் மரியாதைக்குரிய அருமை நண்பர் Badri Seshadri அவர்கள், பிராமணர்கள் அனைத்து மட்டத்திலும் பின்தங்கியிருப்பதாக வருந்தி எழுதியுள்ளார். இன்று எந்தெந்த தளங்களில் பிராமணர்கள் இல்லை எனும் பட்டியலையும் அடுக்கியுள்ளார்.
.
பல்வேறு துறைகளில் பிராமணர்கள் இல்லை என சொல்லத் தெரிந்த அவருக்கு, ரயில்வேயின் துப்புரவு தொழிலாளர்களாக, தண்டவாளத்தில் கிடக்கும் மலத்தை அள்ளும் அரசுப் பணியாளர்களாக ஒரே ஒரு பிராமணர் கூட இல்லையே; அதை ஏன் சொல்லத் தெரியவில்லை?.
.
இந்தியாவின் உயர்கல்வி நிறுவனமான சென்னை ஐ.ஐ.டி.யின் 600 பேராசிரியர்களில் 90 விழுக்காடு பேர் பிராமணர்கள் என்பது பத்ரிக்கு தெரியாது போல!

- Aloor Shanavas

No comments:

Post a Comment