உலகத்தை படைச்சது கடவுள்ன்னு அந்தக் காலத்திலேயே எவனோ கப்சா விட்டுட்டு போயிட்டான். நம்ம ஆள் அறிவாளியா இருந்தா, இந்நேரம் கடவுளை தேடி இருக்கணுமா இல்லையா. அதை விட்டுட்டு எவனோ சொன்னதையே இவனும் சொல்லிகிட்டு திரியிறான்.
100 வருசம் இல்ல 100000000000000 வருசம் ஆனாலும் உங்க கடவுளை கண்டு பிடிக்க முடியாது. ஏன்னா ... இல்லாத ஒன்ன எவனால தேடி கண்டுபிடிக்க முடியும் ?
- பாசு ஓவியச்செல்வன்
No comments:
Post a Comment