Sunday, 19 October 2014

காதலி - கவிதை

காதலியின் 
கள்ள மெளனத்தை 
உடைப்பதென்பது,
மின்சாரமற்ற நேரத்தில்
குழந்தையை உறங்க வைப்பதை விட 
சிரமமானது ....

- பாசு . ஓவியச் செல்வன்

No comments:

Post a Comment