Sunday, 19 October 2014

காங்கிரசிலிருந்து முக்கிய பார்ப்பனத்தலைவர்கள் விலகினார்கள்



தந்தை பெரியார் காங்கிரஸ் செயலாளராக இருந்தபோது - பார்ப்பன எதிர்ப்பு உணர்ச்சி காங்கிரசில் வலுத்துவிட்டது என்று கூறி, கண்டனத் தீர்மானம் கொண்டு வந்ததோடு - காங்கிரசிலிருந்து முக்கியப் பார்ப்பனத்தலைவர்கள் விலகினார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

- கலை அரசன் வை

No comments:

Post a Comment