அசுரன்
Sunday, 19 October 2014
பகுத்தறிவு கவிதைகள்
கண்மூடி கண் திறப்பதற்குள்
அதிசயங்கள் நிகழ்வது,
கடவுள் கதைகளில்
மட்டுமே சாத்தியம்.
ஆடையற்று திரிந்த மனிதன்
இன்று கணிப்பொறி முன்.
இந்த வளர்ச்சி
மானுட வியர்வையின் சாட்சி ....
- பாசு ஓவியச்செல்வன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment